மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், உணவு சாப்பிட்ட 58 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், உணவு சாப்பிட்ட 58 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.